தேவையான பொருள்கள்:
- கம்பு - 1 கப்
- பச்சரிசி குருணை - 1/2 கப்
- உப்பு - தேவையான பொருள்கள்
- தண்ணீர் - 3 கப்
செய்முறை:
- கம்பையும், பச்சரிசி குருணையையும் கழுவி 20 நிமிடக்கல் உற வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தி வந்தவுடன் ஊறவைத்த கம்பு,பச்சரிசி குருணையை போட்டு நன்றாக வேகவேக வைக்கவும்.
- கம்பு நன்கு மலர்ந்து வந்ததும் மீதம் உள்ள தண்ணீரை வடித்து கொள்ளவும்.
- குக்கரில் கம்பு சாதம் செய்பவர்கள் 1:3 என்ற அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- அடுப்பில் 3 விசில் வைத்து, 5 நிமிடங்கள் சிமில் வைத்து இறக்கம்.
- சுவையான,சத்து நிறைந்த கம்பு சாதம் தயார்.