பெண்கள் மூக்குத்தி அணிவதன் அவசியம்
- பெண்ணின் மூக்கு காதுகளில் துலை இடுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றது.
- அப்படி துலை இட்ட இடத்தில் தங்கம் மற்றும் நவரத்தினங்களை அணிவதால் மாதம் தோறும் மற்றும் மகபேறு காலங்களிளும் ஏற்பட கூடிய இழந்த சக்தியை ஈடு செய்யும் என வைத்திய நூல்கள் கூறுகிறது.
- தியானத்திற்க்கும் மற்றும் மண தடுமாற்றம் இல்லாமல் இருக்கவும் மூக்குத்தி உதவுகிறது என ஞானிகளும் ரிசிகளும் கூறுகின்றனர்.
- பெண்கள் மூக்குத்தி அணிவதால் முகத்தில் லெட்சுமி கடாசம் இருக்கும் என நம் மூதாதையர்கள் கூறினார்கள்.
இதற்கான உண்மை காரணம் பின்வருவன: