சோள அடை
தேவையான பொருள்கள் :
. சோளம் - 1கப்
. துவரம் பருப்பு - 1\2 கப்
. கடலை பருப்பு - 1\2 கப்
. உளுந்தம் பருப்பு - 1டீஸ்பூன்
. பாசி பருப்பு - 1டீஸ்பூன்
. சோம்பு - 1 டேபுள் ஸ்பூன்
. மிளகு - 1 டேபுள் ஸ்பூன்
. சீரகம் - 1 டேபுள் ஸ்பூன்
. பெரிய வெங்காயம் - 1
. தேங்காய் பூ - 1 கப்
. வர மிளகாய் - 5
. மல்லித்தழை - சிறிதளவு
. கருவேப்பிலை - சிறிதளவு
. பெருங்காயம் - சிறிது
. எண்ணெய் - தேவையான அளவு
. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
*எல்லா வகைப் பருப்பு மற்றும் சோளத்தையும் ஒன்றாக தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
*வெங்காயம் மற்றும் மல்லித்தழையை பொடியாக நறுக்கவும்.
*இஞ்சி ,உப்பு , சோம்பு , சீரகம் ,மிளகு, தேங்காய் பூ மற்றும் கருவேப்பிலை , வரமிளகாய் அரைத்து இதனுடன் ஊற வைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*அடை மாவு பதத்திற்க்கு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
*அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தேங்காய் துருவலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
*பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து கலந்து தோசை கல்லில் அடை தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் மொருவளாக வேக வைத்து எடுக்கவும்.
*விருப்பப்பட்டால் முருங்கை கீரை சேர்த்து கொள்ளலாம்.
* சூடான சுவையான சோள அடை தயார்.
தேவையான பொருள்கள் :
. சோளம் - 1கப்
. துவரம் பருப்பு - 1\2 கப்
. கடலை பருப்பு - 1\2 கப்
. உளுந்தம் பருப்பு - 1டீஸ்பூன்
. பாசி பருப்பு - 1டீஸ்பூன்
. சோம்பு - 1 டேபுள் ஸ்பூன்
. மிளகு - 1 டேபுள் ஸ்பூன்
. சீரகம் - 1 டேபுள் ஸ்பூன்
. பெரிய வெங்காயம் - 1
. தேங்காய் பூ - 1 கப்
. வர மிளகாய் - 5
. மல்லித்தழை - சிறிதளவு
. கருவேப்பிலை - சிறிதளவு
. பெருங்காயம் - சிறிது
. எண்ணெய் - தேவையான அளவு
. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
*எல்லா வகைப் பருப்பு மற்றும் சோளத்தையும் ஒன்றாக தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
*வெங்காயம் மற்றும் மல்லித்தழையை பொடியாக நறுக்கவும்.
*இஞ்சி ,உப்பு , சோம்பு , சீரகம் ,மிளகு, தேங்காய் பூ மற்றும் கருவேப்பிலை , வரமிளகாய் அரைத்து இதனுடன் ஊற வைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*அடை மாவு பதத்திற்க்கு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
*அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தேங்காய் துருவலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
*பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து கலந்து தோசை கல்லில் அடை தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் மொருவளாக வேக வைத்து எடுக்கவும்.
*விருப்பப்பட்டால் முருங்கை கீரை சேர்த்து கொள்ளலாம்.
* சூடான சுவையான சோள அடை தயார்.